பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா வளர்கதையை அறிவிக்க வேண்டுமென்றேன் பையாகான் வளர்கதையைப் பாவலர்கள் திரித்துவிட்ட சரடு மிகவுண்டே என்னேஏன் சார்ந்துகின்ருய்? கரடு முரடாகக் கட்டிவிட்டார் கவிவாணர் உண்மைஎது பொய்மைஎது உணர்வதற்கோர் வழியில்லே கண்மயங்கி கிற்கின்றேன் கதைகூறி அருளென்றேன் முப்பொருளே ச் செப்புகிற முதுமைப் பெரு நூலாம் முப்பாலே நன்கருக்தி, முச்சங்கக் கணிபிழிந்த சாறருந்தி, காப்பியமாய்ச் சான்ருேர்கள் சமைத்துவைத்த சோறருங்தி, நோய்கொடியின் சோர்வகற்ற மாமுனிவர் தேடிவைத்த இலக்கணமாம் சிறந்த மருந்துண்டு ஒடி விளையாடி உயரணிகள் பலபூண்டு நான்வளர்ந்தேன்: இப்புவியோர் நாலு பேர் கூடிகின்று தேன்வளர்ந்த தமிழ்மொழியைத் தெரியாத ஏழையிவன் என்றுரைத்தார், என்காவில் எழுதிவிட்டாள் காளி என்று கொன்றுவிட்டார் என்னறிவைக்கூறுகிறே னின்னுங்கேள் பொன்ரு வளஞ்சுரந்து பொன்னி புனலுரட்டிக் கன்ருவின் அருளேபோல் காத்தருள கான்வளர்ந்தேன் எனேக்காத்த தாய்காட்டை எழில்கொழிக்கும்புனலாற்றை கினைக்காத நாளெல்லாம் நீரருந்தா நாளாகும் போற்றற் குரிய பொன்னிக்(கு) அடிமைஎன்றேன் மாற்றலர்கள் கூடிகின்று மாற்றிவிட்டார் என்கதையை காசுக்குக் கூடும் கணிகைஎனும் பொன்னிக்குப் பேசும் அடிமைஎன மாசுபடப் பேசிவிட்டார்! பாராளும் வேந்தர் பலபேர் எனேவளர்த்தார் ஊராளும் குறுமன்னர் ஊட்டி வளர்த்தோர்கள் 177 12