பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உலகில் அன்னையிடம் தின்பண்டம் கேட்டுப் பிள்ளை அடுத்தடுத்து நச்சரிக்க, அச்சம் காட்டி உன்னேயிதோ கட்டுகிறேன் என்று கையை ஓங்கிஒரு கயிறெடுக்க மிகச்சி வந்து கன்னமதில் முத்துதிர்க்கும் அழகுக் கண்கள்; கஞ்சிக்கும் வகையின்றித் தெருவில் சுற்றிச் சின்னவர்கை யேந்துகையில் இல்லை என்று சினந்துரைக்க ர்ேசிங்தும் பசித்த கண்கள் 4 குடும்பத்தில் கோய்வங்து மிகவருத்த உடல்மெ விந்து கொங்துழலும் சிறுமகவு துயரம் கண்ட தாய்வருக்தி மனமுடைந்து பெற்ற நெஞ்சு தாளாமல் சிந்துகிருள் கண்ணிர், அந்தச் சேய்கிலேயும் தாய்கிலேயும் காணும் தந்தை செயலற்று வழியற்று வறுமை அம்பு பாய்ந்திருக்கும் மனப்புண்ணின் செங்ர்ே போலப் பாவமவன் விழிசிந்தும் கண்ணிர் வெள்ளம் 5 "திருமணமேன் செயத்துணிந்தேன்? பின்பு பிள் ஆளச் செல்வங்கள் பெற்றெடுக்கும் பிழையேன் செய்தேன்? வறுமையுறும் மாந்தருக்கு வாழ்வும் உண்டோ? வளர்செல்வம் பெற்றவர்க்கே வாழ்வாம்" என்று பொறுமிமனம் வெம்பிஉல கோர்செய் கேலி பொறுக்கஉளம் ஆற்ருமல் விம்மு கின்ருன் குறுமனமும் இழிசெயலும் கிறைந்த பாரில் கொட்டுகிருன் கண்ணிரை அந்தோ! அந்தோ! IB5