பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் மன்றம் நிலைமண்டில ஆசிரியப்பா நிர்ட்டிற் பற்பல நலிவுகள் கண்டோர் - ஒட்டிட வேண்டி உயர்பணி செய்தனர்: தாய்மொழி நாட்டம் தவிர்ந்தனர் தமிழரென் - ருய்முறை பலகண் டரசியற் போரிடச் சான் ருேர் பலராய்ச் சார்ந்தனர்; சிந்தனை : * - தோன்றுதல் இலராய்ச் சொல்வதே கேட்டு ് " மாய்ந்தனர் மக்களென் ருய்ந்தனர் மேலோர்: சாய்ந்திடும் தமிழகம் தழைத்திட விரும்பி அல்லும் பகலும் அலேந்து திரிந்து சொல்லினர் சொல்லினர் சொற்பொழி வாற்றினர் 10 பெரும்பயன் கண்டிலோம்; பெய்மழை இருந்தும் அரும்பு தளிருடன் அரும்பும் காயும் கருகிடல் ஏனெனக் கருதினர் ஒருவர் துருவினர்; உண்மை தோன்றிய பயனல் வேரில் தீமை விளைத்திடும் புழுக்கள் 15 பாரித் திருக்கப் பர்ர்த்தனர்; அவற்றை க்ேகிடின் நாட்டில் கிலேபெறு நன்மை s ஆக்கிடும் அறிவு வளர்ந்திடும் எனக்கொண் டன்றே தொடங்கினர் ஆர்வங் துணையாய் 187