பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையில் நரை நிலைமண்டில ஆசிரியப்பா 11lரிண்டுசில வாக நரைபல வாகுதல் யாங்ங்னம் உற்றிர் என் பீ ராயின் பெற்றளன் தாயோ பேசியும் ஏசியும் ஒருமகன் என்னை உறுதுயர்க் காக்கி மருமகள் என்னும் மாபெரும் பகையால் மனைக்கினி யாளே என் மனக்கினி யாளைக் குணத்துயர் வாளேக் கொடுந்துயர்ப் படுத்தி இல்லின் உயர்வும் என்புகழ் உயர்வும் கருதில ளாகிக் கடும்போர் தொடுத்தனள், ஆளும் அரசோ அயலவர்க் காகி நாளும் தமிழ்க்கு கலிவே தந்து நெஞ்சிற் கவலே விஞ்சிடச் செய்தது; தமிழராய்ப் பிறந்தும் தாய்மொழி தமிழென கினையார் அதனைத் தாழ்த்த கினைத்து வயிறு வளர்ப்போர் வதிவதிங் நாடே, நச்செனும் பொருமை நயமிலாப் புறஞ்சொல் இச்சகம் பேசல் இளிவரல் புரிதல் மிக்கிடக் கண்டு மெலிந்ததென் உளனே ஒரிரு நண்பர் உயிரெனப் பழகினும் பலகால் என்னைப் பகைத்துப் பேசிச் சிலகால் பழகும் சீரியோர் பலரே 193 13 பு 10 30