பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவலும் களவும் நேரிசை ஆசிரியப்பா 'வணக்கம் கண்பா வா என, அவனும் வணக்கம் கூறி, 'வாடிய கிலேயில் கவலே நோக்கும் கலங்கிய கண்ணும் சிவணிய தென்னே? செப்புதி” என்றனன்; இருளகல் வைகறை என்மன அழுகுரல் விரவிடப் பதறி விரைந்தெனே எழுப்பினள் துள்ளி எழுந்தேன் "தொலேந்தது சொத்தெலாம் அள்ளிப் போயினன் திருடன் ஐயகோ' என்றென் றிறைந்தனள், என்மனம் சுழன்ற(து) இன்ருே நேற்ருே என்உழைப் பதளுல் வந்த பொருளோ? வாழ்ந்தஎன் முன்னேர் தந்த பொருளாம் தரணியில் அவர்தம் தாளாண் மைக்கொரு சின்னம்! ம&லநிகர் தோளால் காத்தருள் துாயநற் பொருளாம்! அந்தோ அங்தோ அதனே இழந்தேன் எனங்ான் உரைத்தேன்; எள்ளி நகைத்தவன் 'முனம் நம்நகர்க் காப்பகம் முந்துற ஒடி உரையா திருந்தனே ஊமையாய்! முன்னேர் சொத்தென முணுமுணுக் கின்றன H 30互 5 1()