பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு த மதி நிலைமண்டில ஆசிரியப்பா பூவும் பூவையும் 1jல்வகை மலர்தொறும் பாடிப் பாடிப் புல்லிதழ் அகமெலாம் ஞெகிழப் புக்குத் தேறல் மாந்திச் சுரும்பினம் திரிதரும் ஆரல் பார்த்து நாரை தவஞ்செயும் பொய்கை சூழும் பொதும்பர் அதனுள் - 5 பெய்வளே ஒருத்தி பேணினள் செலீஇ நறுமலர்ச் செடிதொறும் நாண்மலர் கொய்தனள் திருமணம் பெரு அச் சேயிழை ; அவள் இடை நிகர்த்தோம் நாமென கினைத்தஓர் பூங்கொடி முகிழ்த்தல் லரும்பால் நகைத்துச் செருக்கத் 10 தருக்கினே நோக்கிய தையல் முறுவலால் தருக்கினை அடக்கித் தலைகொய் தனளே : தாமரைப் பொய்கையுள் தளையவிழ் மலர்க்குக் காமரு பொலிமுகங் காட்டினள். அவ்வுழைப் புரியவி ழாமுகைப் போதுகள் நோக்கலும் 15 கருவிளை விழியாள் கவிழ்த்தனள் தலையை இச்சிறு முகைக்கொரு ஒப்பிலே என்பால் 13