பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் உறுப் பினர்.முதலாம் பதவிக் காக அகலபவரைக் காண்கின் ருேம், நகரின் ஆட்சி அமைக்கின்ற உறுப்பினராய் வெற்றி பெற்ருல் அருசிசனேகள் எத்தனையோ செய்வர்; ஆட்சி - சுமக்கின்ற பொறுப்பிருந்தால் போதும் என்று சூழ்ச்சிகளே வகை வகையாய் இழைப்பர் அந்தோ ! இமைப்பொழுதும் சுகம்கான ஆசை யுள்ளம் இளிவந்த செயல்நானப் பதவி உள்ளம் fi.

விட்டுரிமை சொத்துரிமை பிரிக்கும் போழ்து வியனக ஒன்றிருந்தால் பொறுத்தி ருக்க மாட்டார்கள் உடன்பிறப்பென் றெண்ணுர் ஒடி வழக்குரைக்கும் அறமன்றம் ஏறி அங்குக் காட்டிடுவர் தம்திறமை, எஞ்சி யுள்ள கைப்பொருளே மன்ருடி காலில் வைத்துப் போட்டழுவர் பயனென்றும் காணு கில்லார்

பொருமையுளம் இவருள்ளம் பொக்கை யுள்ளம் ச

29