பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் நிலா

ઉં છે

æíä என்ற தேன்மொழி என் றன் செவியில் வார்த்தான் சிறிய தம்பி'; அவர்தான் எத்துனே அழகோ ! என்னே அனைத்தனைத் தின்பம் அருத்துவர், பின்னர் எழிலுறு மழலை இன்பக் குழவி என் கைத் தருவார், இன்பம் ! இன்பம் ! என மனக் குதிரை ஏறிச் சென்றேன் ;

곳 곳 米剂

கண்ணே என் ருர் கடிதினில் திரும்ப அவரே கின் ருர் ; அத்தான் என்றேன், இன்பச் சூட்டால் இறுக அனைத்தார், இதழைக் கொய்தார், எடுத்துச் சொல்ல இயலா நிலையில் இருந்த என்னேத் தெரியா உலகம் தெரியச் செய்தார், அடடா இன்ப ஆற்றினில் மிதந்தோம், கரையே இல்லை காதல் ! காதல் !!

중국 곳 붓은

48