பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊராருள் இத்தகையர் இருப்பி னும்ால் உள்ளத்தர் ஒரிருவர் இருப்ப துண்மை கேராரும் விழைகின்ற ஒழுக்கம் வாய்மை நேர்மையேனும் கொள்கையினர் மடமைக் கூட்டம் சேராதார் சீர்திருத்த நோக்கங் கொண்டார் செப்புவதைச் செய்திடுவார் ஊரார் கூற்றைப் பாராதார் உதவுகின் ருர் என்றன் வாழ்வில் பக்கமிருந் துடன் பிறந்த அண்ணு வானர் அன

காதலனேக் கோவலனே மதுரை வேந்தன் கள்வனெனக் கொலைசெய்தான் என்று கேட்டு வேதனே யில் மூழ்கி உயர் செல்வ வாழ்வை வெறுத்துமணி மேகலேயும் தானும் துாய மாதவனேச் சார்ந்து மனத் துறவு பூண்ட மாதவியை ஊரார்கள் அாற்றி ர்ைகள் கோதுரைகள் செவி விழுந்தும் புறக்கணித்தாள் குறிக்கோளில் வென்றிகண்டாள் கற்பின் செல்வி 0

என்னே டு சினந்தில்லாள் அயலான் விட்டில் இருந்ததல்ை மனமொப்பி அவளே மீண்டும் என்னோடு வாழவிடேன் மானம் மேலாம் இவ்வண்ணம் ஊராருள் ஒருவன் அங்கு சொன்னன் அவ் வுரைகேட்டி ராமன் என்னேச் சுட்டினனே : கடலிலங்கைச் சிறையி ருந்த மின்ேைளக் கொடுவந்தேன் ” எனவ ருந்தி மீண்டுமவள் வெங்கானம் போக விட்டான் கெ

ᏮᏮ