பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெல்லியலாள் தன் மனேயாள் எனவும் எண்ணுன் மேலுமொரு பதிலைாண் டவளும் கானில் அல்லலடைங் தாளென்றும் கருதல் செய்யான்

ஆசனங்கு கருவுற்ருள் எனவும் பாரான் மங்கு சிவ மெகொண்டான் ஊரார் சொன்ன மாற்றமொன்றே மதித்தானச் சனகன் பெண்ணைச் சொல்லரிய துயரோடு கானம் ஏகச்

சொன்றுள் அக் குடும்பத்தில் பிரிவும் கண்டான் )உ

_ா ,டுெவர் ஊரார்கள் தங்க ருத்தை முர் பக்கும் செவிசாய்த்தல் கூடா தன்னேர் _ரைப்பதஃனச் செவிமடுத்தால் குடும்ப வாழ்வில்

லவுவரும் உண்மையிது ; புளியைப் பாலில் _ரக் கார்ே பிறருரையைக் கேட்டு வாழ்வில் அலங்மிெகக் துயருழந்து சாக வேண்டாம் அாைக்ன்ெ ,'ו( ஒலிகேட்டுக் கதிரோன் வானில்

_றுகுவதற் கஞ்சுவனே ? அவன் போல் வாழ்விர்

_சக்தவெலாம் ஆண் பாலர் செயலே ஆகும் பாருள் பெண்ணினமோர் அங்கம் அன்ருே ? மறைப்பின்றி அவர்செயலும் சொல்லு கின்றேன் ; மாமியிடம் சென்ருேர் பெண் அவள் ம னத்தைக் அர விடுவாள் மருமகளேக் குறைகள் சொல்வாள் _ _படி. உ&ன வைதாள் மதிக்க வில்லை விறைப்போடு திரிகின் ருள் அடக்கம் இல்லை

டியெலாம் கைகொட்டிச் சிரிக்கு தென்பாள் சை

67