பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 197 பாரதிதாசனையும் பின்பற்றிப் பெருநடை போடும் கவிஞரின் கவிதையழகினை இனிக் காண்போம்.

  1. = H H H H H = H 'காவியப்பாவை' என்ற இசைத் தமிழ்த் தொகுதியால் இசைத் தமிழிற்குத் தொண்டும் இனிமையுற ஆற்றியுள்ளார்.

..........முன்னேற்றக் கருத்துகளை மிகவுடைய இக்கவிஞரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டிற்குத் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த நல்ல சொத்துகளாகும். - வாழையடி வாழை. ஆ ஆ 暫 *్మ* ** ** இனி என் நூல்கள் பற்றிப் பல்வேறு இதழ்களில் வெளிவந்த பதிப்புரைகளிற் சில தரப்படுகின்றன. 'முடியரசன் கவிதைகள்' என்னும் நூல் பற்றி வந்த மதிப்புரைகள்: 'முடியரசன் கவிதைகள் மூலமாக நமக்கு அருமையான திறமைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறந்த கவிஞர் அறிமுகமாகிறார். இன்னும் பரந்த நோக்கமிருப்பின் நிலையாக உள்ளுயிரை நெகிழ்த்தக் கூடிய கவிதைகளை அவர் தமிழ் இலக்கியத்திற்குக் கொடுக்க முடியும். 'ஏழ்மையிடத்தில் இருந்து வெளிப்படும் துயரமும் உத்வேகமும் இக்கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையின் பிற்பகுதியில் காணப்படுகிறது. இந்த உயர்வு இப்புத்தகம் முழுமையும் காணப் படுகிறது. செறிவுமிக்க மொழித் திண்மையும் கவிச் சான்றாண் மையும் மென்மையுங் கொண்ட வராய் இக்கவிஞர் விளங்குகிறார். இவரின் கவிதைகள் படிக்கப் படிக்க இன்பம் பயக்கின்றன’ - இந்து நித் 軸。」輕 *్మ* *్మ* *్మ* 'பாடல்கள்' விறுவிறுப்பாகச் செல்கின்றன. நல்ல உதாரணங்கள் கையாளப் பெறுகின்றன. பயில்வோர்க்கு எளிமையதாய்ப் பாடல்கள் அமைந்து உள்ளன. ஆசிரியர் தம் ய வமைகள் போற்றற்குரியன.