இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 3 || 6 சென்னை அறிவாலயத்தில், தேசீய முன்னணித் தொடக்க விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழாவில், கவிஞருக்கு கலைஞர் விருது' வழங்கல். படத்தில் கலைஞர். பேராசிரியர் அன்பழகன், ஆந்திர முதலமைச்சர் என்.டி.இராமராவ். விழாவில் தலைவர்கள் வி.பி.சிங், சுர்ஜித் சிங் பர்னாலா, எஸ்.ஆர்.பொம்மை, தேவகவுடா மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் வாழ்த்தினர். (16.9.88) சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டரசின் சார்பில், முதல்வர் கலைஞர், கவிஞருக்குப் பாவேந்தர் விருது (1989க்குரியது) வழங்கல். உடன் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் (29.4.89)