இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் சிறந்த தமிழ்த் தொண்டிற்காகக் கவிஞருக்கு அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில் ரூ. 50,000/- வெள்ளிப் பேழை வழங்கல். படத்தில் உயர்மன்ற நீதியரசர் கே.ஏ. சுவாமி. அரசர் முத்தையவேள் மகன் மு.அ.மு. இராமசாமி. பொது உடைமைக் கட்சித் தலைவர் தா. பாண்டியன் (5.8.93) அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், கவிஞரின் இல்லம் வந்து உடல் நலம் கேட்டல் உடன் கவிஞர் குடும்பத்தினர் (25.7.90)