பக்கம்:முதலுதவி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுத்தின் பிடரியிலும், தோள்பட்டையின் டு வி லும் - போடவேண்டும். இது செய்ததற்குப் பின்னும் இரத்த ஒழுக்கு இருந்தால் பனிக்கட்டி கரைத்த ரோல் முர்தின் உட்புறத்தை அலம்பவேண்டும். முக்கின் அடி ப்பகத்தை அழுத்த வேண்டும். சிலமணி நேரம் முர், கைர் ந்ெத: மல் இருக்க வேண்டும். நாக்கு, ஈறு இவற்றில் இரத்தம் கொட்டி ல்ை பனிக் கட்டி, குளிர் நீர் இவற்றை வாயில் அடக்க வேண்டும். சங்கரன் : மங்கை அம்மையே அ. கர், ச. மிய்ை. அப்பாவிடமும் நீ அப்புறஞ் சொல்ல வேண் டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/68&oldid=872760" இலிருந்து மீள்விக்கப்பட்டது