பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. மாமணி, அநுபவ நாயகர், தமிழகப் புலவர் குழு கண்ட புரவலர் என்னும் பகுதிகளாக - ஒரு பதிகம் போன்ற அமைப்பாக அமைத்துக் கொண்டு பேச முற்படுகின்றேன். தோரண வாயிலையும் முடிப்புரையையும் சேர்த்துக் கொண்டால் பேச்சு 12 பகுதிகளாக அமைகின்றது.