பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. விட்டுச் சென்றார் - நாதம் விசுவத்தில் மறைந்தது. ஆயினும் அவர் ஒரு துருவ மீன்போல் இன்றும் வாழ்கின்றார் உலக மனிதர்களில் நெஞ்சங்களில்! உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் (குறள்-294)