பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னெல்லின் செல்வர் * 89 ஒருங்கெய்த வைக்கும் திறம் நிறைந்தவர். பொருளற்ற சொல்லடுக்கும் புலவர் அல்லர். இகலாது வெல்லும் சொல்வல்ல வித்தகர். எளிமையும் இனிமையும் மிளிர வைக்கும் சொல்லின் செல்வர்” என்பது பசுமலை பாரதியாரின் பாராட்டு. 'இவருக்கு நன்றாகப் பேசத் தெரிகின்றதற்குரிய காரணங்கள் பலவற்றுள் பேசாமல் இருக்கவும் தெரியும்' என்பது திருச்சி புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் எம். ரம்போலோ மகரனேவின் புகழ் மாலை.