பக்கம்:முத்தம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரிமலைப் பதிப்பகம் வெளியீடு
முதற்பதிப்பு-மே, 1950


"நாகரிகம், கலாசாரம், முன்னேற்றம் என்றெல்லாம் பிரமாதப்படுத்தப்படினும் உலகம் இருளின் பேய்வாயில்தான் சிக்கிக் கிடக்கிறது. அறியாமையும், ஆணவமும் உயிர்க்குலத்தை நாசமாக்கும் அந்தகார சக்திகள்.வாழ்வின் சிறுமைகள் ஒழியுமா ? உண்மை பாவ விமோசனம் கிடைக்குமா ? விடியுமா?"

என்று சிந்தனை கேட்கிறது
விடியுமா?
ஆசிரியர்: வல்லிக்கண்ணன்

 

100-பக்கங்கள் கொண்ட உயர்ந்த பதிப்பு
விலை : ரூபாய் ஒன்று

 
 

முத்துக்குமரன் அச்சகம், சென்னை-1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/4&oldid=1496619" இலிருந்து மீள்விக்கப்பட்டது