இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவள்". பெண்: அன்புள்ள காதலரே ! ஆண் : யார்? பெண் : யாரா ? தெரியவில்லையா என்னை? .....உங்கள் திருமுகத்தைக் காண எவ் வளவு நேரமாய்க் காத்திருக்கிறேன். ஆண் : வராதே என்று எத்தனை முறை சொல்வது? பெண் : ஏன்... என்னைப் பிடிக்கவில்லையா?" ஆண்: ஆமாம்! பெண்: உமக்கென்ன பைத்யமா! நேற்று இரவெல்லாம் என்னை ஆரத்தழுவிய. படி கிடந்தீரே... ஆண்: அதற்கென்ன இப்போது - நான் அழைத்தால் வா-போ !