உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்". பெண்: அன்புள்ள காதலரே ! ஆண் : யார்? பெண் : யாரா ? தெரியவில்லையா என்னை? .....உங்கள் திருமுகத்தைக் காண எவ் வளவு நேரமாய்க் காத்திருக்கிறேன். ஆண் : வராதே என்று எத்தனை முறை சொல்வது? பெண் : ஏன்... என்னைப் பிடிக்கவில்லையா?" ஆண்: ஆமாம்! பெண்: உமக்கென்ன பைத்யமா! நேற்று இரவெல்லாம் என்னை ஆரத்தழுவிய. படி கிடந்தீரே... ஆண்: அதற்கென்ன இப்போது - நான் அழைத்தால் வா-போ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/27&oldid=1706702" இலிருந்து மீள்விக்கப்பட்டது