உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[29] ஆண்: வேண்டாமடி வேண்டாம்! பெண்: பிறகென்ன பழைய நினைவுகளைச் சொல்லட்டுமா? உமது முதல் மனைவி பத்மா - "கடைசியாகத் துடிக்கும் என் உதட்டில் ஒரு முத்தங் கொடுங் களத்தான்" என்று கேட்பதற்குமுன் பெற்றுக் கொண்டாளே.... அதை.... ஆண்: அய்யோ வேண்டாம் போயேன் ! நீ பெண்: உமது குடும்பத்தார் - தாய், மனைவி, சகோதரிகள் .... குழந்தைகள் ....உழுவலன்பு பூண்ட நண்பர்கள்.... உமது நலமே தன்னலமாய்க் கொண் டிருந்த தந்தை... ஆண்: சொன்னால் நிறுத்து! கேள்! போதும் பெண் : இதெல்லாம் பிடிக்காவிட்டால் உமக்கு மிகவும் இனிப்பான சேதி சொல்லுகிறேன்; இந்த நாடு இருக் கிறதே - இது ஒரு அடிமை பூமி. தை விடுவிக்க உண்மையான தொண்டர்களும், நேர்மையான தலை வர்களும் எத்தனைபேர் வேண்டும். தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/30&oldid=1706705" இலிருந்து மீள்விக்கப்பட்டது