பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2

அறைக்குப் போகத்தான் வேண்டும். இதோ! ஒரு நொடியில் வந்துவிட்டேன்’ என்று சொல்லி, அவளே ஏறெடுத்துப் பாராமலே கடந்துசென்று, விறகு தறிக்கும் கைக்கோடரி கிடந்த இடம் சேர்ந்தார் அவர். மன உறுதியோடு-உணர்ச்சித் தீக்கு பலியாகி நாசமாகக் கூடாது என்ற வைராக்கியத்தோடு-அவர் தனது இடது கையின் ஆள்காட்டிவிரலே துண்டாக வெட்டித் தள்ளிஞர். பொங்கிய வலியையும், பிரிட்டுப் பாயும் சத்தத்தையும் மறைத்தபடி அவள் முன்போய் நின்ருர், தாழ்த்திய கண்களோடு, உனக்கு என்ன வேண்டும்? என்று பரிவுடன் விசாரித்தார்.

அவள் ஏதோ சொன்னுள்.

அருமைச் சகோதரி, அழிவற்ற ஆத்மாவை: நீயே ஏன் உனது செயல்களால் நாசப்படுத்திக் கொள் கிருய்?’ என்ற ரீதியில் போதனை புரிந்தார் சாமியார்.

இதற்குள் அவரது நிலையை, சொட்டும் ரத்தத்தை, வெட்டுண்ட விரலே எல்லாம் கண்டுகொண்ட அந்தப்

& 9 . . . ച :് ു. அநதடி பெண் பதறிப் போளுள். அவர் மீண்டும் இருட்டறைக் குள் போய் கதவடைத்துக் கொண்டார். அவள் கேட் டதற்கெல்லாம், போ, போய்விடு. கடவுள் உன்னை மன்னிப்பார் என்றுதான் சொன்னர்.

அழுதுகொண்டே வெளியேறிகுள் அழகி. அவ ளுக்காக காத்திருந்த வக்கீலிடம் எதுவுமே பேசவில்லே. அவள் உள்ளம் மிகுதியும் பாதிக்கப்பட்டு விட்டது. விரைவிலேயே அவள் துறவு வாழ்க்கையை ஏற்று, கன்னியாஸ்திரி மடம் ஒன்றில் சேர்ந்தாள்.

{ ද් ళ డి 夺姆 జి డి

இந்நிகழ்ச்சியின் விவரம் நெடுகிலும் பரவியது. அவரை தரிசிக்க மக்கள் திரண்டனர். அதல்ை அவர்