பக்கம்:முருகருந் தமிழும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 15 கிரிக்கு வருகின்ற சமயம் அறிந்து முருகபிரானுக்குத் கெரி வித்தனர். முருகரும் பூதகணங்களாகிய உக்கிரன்' o y அண்டாபரணன்' என்பவர்களை அழைத்துப் பூகப்படை விரர்களே ! இந்த முடகிைய நக்கீரன் கிணங்தோறும் மதுரையிலிருந்து நமது திருப்பரங்குன்றக்கிற்கு * வங்து தாமரை மலர்களால் அலங்கரிக்கப் பெற்ற சாவனப் பொய்கையில் நீராடிச் செல்கின்றவன் கம்மைத் தரிசனம் செய்யாமல், நாம் வேறு சிவம் வேறு என்ற பேகபுத்தியுடன், செல்கின்ருன். அவன் பேகபுத்தியை அகற்றித் தடுத்தாட் கொள்ளவேண்டும். ஆதலால் அவனே நம்முடைய மலையின் முன் பாகத்தில் இருக்குங் குகையில் கள்ளி வாயில் நன்ருக o அடைப்பீர்கள்” என்று உத்தரவு அளித்தனர். பின் 1. ஒரு நாள் கிருப்பரங்குன்றத்துத் தீர்த்தக் கரையில் நக்கீரர் வழக் கப்படி சிவபூசை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது பூதப்படைவீரர் நக்கீசரது தபோவலியினல் அவரிடம் செல்ல அஞ்சி, அவர் தவத்தை அழிக்க மாயோபாயத்தினுல் அக் குளக்கரையில் இருந்த அரசமாத்தின் இலை ஒன்றைப் பாதி தண்ணீரிலும் பாகி கரையிலும் விழும்படி விடுத்தனர். அந்த இலை தண்ணீரில் விழுந்தபாகம் மீனுகவும், கரையில் விழுந்த பாகம் பகதிடிாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்கக் கண்ட நக்கீரர் சிவபூஜையை விடுத்து இது என்ன அதிசயம் என்று மயங்கி, மீனும் பறவையும் படும் வேதனையை சிக்கக் =" கருகி, அவையிரண்டையும் பிரிப்பதற்காக, அவையிாண்டின் 'உடலையும் ஒன்ருேடொன்று சேர்க்கிருந்த காம்பைக் கையாற் கிள்ளினர். நல்லது செய்யக் கருதிச் செய்த இச் (p. செயல் அவர் எதிர்பாராத வண்ணம் தீமையாக முடிந்தது. எனெனில், அங்ங்னம் கிள்ளின உடன், மீனும் புள்ளும் -Յուգதுடித்துக் குருதி கக்கி இறந்துபட்டன. உடனே பூதங்கள் உபாசக் கயிற்றில்ை அவரைக்கட்டிக் குகையில் அடைத்து வாயிலை அடைத்துச் சென்றன), இதனை,