பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1032

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுகுமலை திருப்புகழ் உரை 559 உடுட் டுடு ..... எனவும், திகுத் ... எனவும், உடுக்கை, ..ရ္ဟိရ္ဟိန္ဒြီး தவில் இகேஃ ళ్నీ இன்ே போர்க்களத்தே லோபிகளாகிய கீழோர் (அசுரர்கள்) பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க நீண்ட கடலை எரித்து, ఙ్ఞ கிரெளஞ்ச மலைன்யயும் உடைத்துப் பொடியர்க்கி, நீதியை நிலைநிறுத்தி எங்கும் பரப்பி, அவர் (அந்த அசுரர்கள்) தேவர்களை- = அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்துத் தேவர்களுக்குத் தேவலோகத்தை அளித்த குமாரா ஆயிரம் அழகிய கன்களைக் கெர்ண்ட இந்திரனுத் (வானுலக) அர்சாட்சியை அளித் து முகிழும் குமிர்ரர்! நாள்தோறும் என் உள்ளத்தில் (இருந்து) மகிழும் குமாரா! ஈன்ற தந்தையாம் (சிவனும்), புேர்பெற்ற மாமனும் (திருமா ம்ே: (மற்றும் స్టీక్షి மதிக்கும்படி 蠶 ಔದೌ. அகத்திய முநிவரின் ப்ொருப்ப்ாகிய (ம்லையர்கிய) பாதியமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே! (ஒருத்தனாமென சிந்தை கூராய்) கழுகுமலை 414 மழலைச் சொல்போலப் பேசுபவர்;. பொருளைப் பறிப்ப்வர் 荔 கொங்கையை விலைக்கு விற்பவர் ஆகிய பொது மக ன்மேல் உள்ள பெரிய மயக்கம் பொல்லர்தது, பொல்லாதது; அம்மயக்கத்தால் வருத்தம் தரும் துன்ப நிகழ்ச்சிகளிலே. பிள்ளையாகிய நான் கலக்கம் உற் ДJ/ (வாலிபத்திலே) இளமையிலே மிகப்பாதகர்கள் (பாபிகள்ாம்) கெர்டியவர் களிடத்திலே (சென்று) மிகவும் என் வறுமையை (தரித்திர நிலைன்ய)க் கூறிநிற்பதோ! எனக்கும் இனி (இவ்வா கூறிநிற்பது முடிவுக்கு வராதோ! (அல்லது, எனக்கு ப்வாறு) கூறிநிற்பது முடியாது); தேவர்கள் வேண்ட அக்குறிகளை ஆயிரங் கண்களாக விளங்கக் கொளதமர் அநுக்கிரகித்தார். 'அமரர்கள் பிரமன் முன்னா வந்து கோதமனை வேண்ட மற்றவை தவிர்த்து. சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரங் கண் ஆக்க - கம்ப ராமா. அகலிகை 81. அது முதல் இந்திரன் "ஆயிரங் கண்ணன்" ஆயினன்.