பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1073

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை உளது என்பதைச் சிலப் பதிகாரம் (காடுகாண்காதை) விளக்குகின்றது. திருப்புகழ் பாடல்கள் 572, 938. பாட பேதத்தின் படி இத்தலத்துக்கு உரிய பாடல்களாகும். "மதில் சூழ் சோலைமலக் கரசே"பெரியாழ்வார் திருமொழி-70) 433. வாழ தனதன தான தனதன தான தனதன தான தனதான அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி. அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்; இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே. இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்; * மகபதி யாகி மருவும் t வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே. 曹 மகபதி - நூறு அசுவமேதயாகம் முடித்தவர் இந்திரபதவி அடைவர். பாட்டு 232 பார்க்க t வலாரி - இந்திரன். பாடல் 351 பார்க்க