பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளமைசார் தருவோர் இத்தகு முயற்சி வளர்வுறச் செய்குவர் எனினே மளமளவென்ன நாட்டினில் உயர்வு மல்கிடும் முருகன்றன் அருளால். (8) வாழ்கநின் வன்மை வாழ்கநின்னலங்கள் வாழ்கநின் மதிவளச் செல்வம் வாழ்கநின் தமிழ்ச்செம் புலமையைத் தணிகை வாழ்வடி வேலவன் மாட்சி வாழ்தரு நின்றன் உள்ளமும் வாழ்க ம்லிதரு நின்றமிழ்த் தொண்டு வாழ்கநீ நீடு மனமுடல் உரைநன் ம்ாட்சியுற்றோங்கியே வாழி. (9) திருமுறை யிவற்றை உரையுடன் பதித்துச் செந்தமிழ் நாட்டினிற் பரப்ப மருவிய முயற்சி மேற்கொண்ட அன்னை வடிவயில் அழகனைப் போற்றும் திருவினர் எழிற்கல்யாணசுந்தரனார் தேவியார் அன்புமேன் மேலும் பெருகுற வாழ்க முருகன்பூம் பாதம் பேணிய அடியர்கள் வாழ்க! (10)