பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்ரங்குன்றம் திருப்புகழ் உரை 47 திதித் திதிந் தித்தி, என ஊது கொம்புகள் அதிர்ந்தொலிக்க, ஒள்ளிய் வலிமை-பெர்ருந்திய வர்ளை வீசித் திரளாகக் ဖွံ့ဖြိုဖj%# அங்கேயே அழிவுற வெட்டுகின்ற கொலை வடர்களுடைய- - தினைப்புனத்துக்குப் போய் விரும்பிய பெண்ணை (வள்ளியைப் பார்த் து, (உண்மை) உருவத்தை ಕ್ಲಿಕ್ಟಿ ஆங்கு நெருங்கிச் சென்று (அவளை) அண்ைத்து, ஒள்ளிய திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் (க்ொண்டு) இருக்கும் பெருமாள்ே1 - (நின் தண்டைப் பத்மம் எனக்கென்றே அருள்வாயே) 13 மலைபோன்ற தனத்தினர், பொருளைக் கவர்ந்து (அது காரணமாய்) உண்டாகும் பிணக்கஞ் செய்யும் கொடியவர், வஞ்சக மாதர்,மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய் மணம் வீசுவதாய்க், கரும்ணற் கூட்டம்போல்த் தங் விளங்கி, முருக்கிதழ் போன்று வளங்கொண்டு செவ்விய பவளம் போன்ற திே தந்து போகத்தைஊட்டுகின்ற, விஷமிகள் (நஞ்சு போன்றவர்), வது செய்யும் செவ்விய க்யல் %然 போலுங் கண் மிகச் சிவந்து அழகிய கைப்பொருள்மீது ஆன்ச வைத்துள்ள (வர்)அத்தகையர்பால் (அப் பொதுமகளிர்பால்) (நான்) உழன்று உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? (ஒரு பயனும் இல்லை என்றப்டி):அருள் பாலிக்கும் உனது திருவிடித் தாமரை (என்மீது) அன்பு கொள்ளாதோ? இறத்தலோடு (அண்ணும்) கூடிய பிரம்ன், மலர்க்கண்ணன் (திருமால்), சங்கர்ர் (இம் மூவரும்) முறைப்படி என்றும் கும்பிடுகின்ற கந்தவேளே! ರಿಚ್ಟೆ வலிய சமணர்களைப் பெரிய திண்ணிய கழுவின் மல் ஏறவைத்த செந்தமிழ் (ஒதிய) வேதாங்க வாயனே! பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையொடு சூடித் , திண்ணிதாய்ச் செழித்த ச்ந்தனமும் அகிலும் நெருங்கி நீடியுள்ள்தினைப்புனத்திற் பசுங்கொடி போன்ற (வள்ளியின்) தனத்தைச் சேர்ந்தணைந்து திருப்பரங்குன்றத்தில் உறைகின்ற தம்பிார்னே!