பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு மு.குடிகு டகுகு முகுடிகு முகுடிகு குடகு முகுகு -குடகு H தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி யெனவேதான். தயலைகு டமுழவு திமிலை படகம தபுதச லிகைதவில் முரசு கரடிகை மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகுவென அலற விருதுகள் திகுதிகு திகுவென அலகை குறளிகள் விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு சதிர்பெற அதிர்தர உததி சுவறிட எதிர்பொரு நிருதர்கள் tகுருதி பெருகிட வப்புவின்மி தந்தெழுப தற்புத#க வந்தமெழ வெகுகோடி, மதகஜ துரகர தமுமு டையபுவி யதலமு தல்முடிய இடிய நெடியதொர் மிக்கொலிமு ழங்க இரு ளக்கணம்வி டிந்துவிட இரவியு மதியமு நிலைமை பெறஅடி பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல் 'பக்கி - பட்சி குருதி பெருகிடு அவ் அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ’ எனப் பிரிக்க

  1. கவந்தம் - சிறிது தொழிலுடன் கூடிய தலையற்ற உடல்; அனேகம் ஆயிரம் பேர் படக் கவந்தம் ஒன்று ஆடும் என்பது மரபு.

28 23