பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று என்றும் ஆரம்தொகுதியைப்பாகம் நான்கு என்றும்வகைப்படுத்திலுளியச்சமுறையில் அச்சுக்கோத்துநல்ல துளில் தெளிவான எழுத்துகளில் பெரிய அளவில் நான்கு பாகங்களாக வெளியிடும்பேற்றினப் பெற்றமைக்குப் பெரிதும் உவக்கின்றேம் இவ்வரிய பணி விரைவாகவும் செம்மையாகவும் நிறைவேறத் துண்டுகோலாப் இருந்து உதவிய பக்டர் 4.மத்வநாத் அவர்கட்கும் அரிய தமிழ்த்தொண்டாற்றிவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தார்க்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி என்றென்றும் உரித்தாகுக பக்தர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதனைப்பெற்றுப்பயனடையும் பேற்றினைத் திருத்தனிகேசன் அருள்வாராக சிவாலயா வ.செ. தணிகைநாயகன் 10. வேங்கடராமன்தெரு ஞானபூரணிமத்வநாத் இராசா அண்ணாமலைபுரம் வ.செ. சசிவல்லி சென்னை 600028. Sep.1992.