பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132. முருகவேள் திருமுறை (7- திருமுறை கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான கருணை மேரு வேதேவர் பெருமாளே (58) 1053. உணர்வு பெற தனண தான தானான தண்ண தான தானான தனன தான தானான தனதான தொடஅ டாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறு வாராலு மெதிர்கூறத். துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக் துரிய மாகி வேறாகி யறிவாகி, நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு மெனவு நேர்மை நூல்கூறி நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான துரதாளி நினைவொ டேகு மோர்நீதி மொழியாதோ: அடல்கெ டாத ° மடிய வாகை வேலேவி யமர்செய் ர ஈராறு புயவேளே. அழகி னோடு மானினு மரிவை காவ லாவேதன் அரியும் வாழ வாணாளு மதிரேகா, கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர் கருதி டார்கள் தீமூள முதல்நாடுங். கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத கருணை மேரு வேதேவர் பெருமாளே (59)