பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 முருகவேள் திருமுறை I7- திருமுறை மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் துாளாக வேமு ரித்த வித்தகர் வாழ்வே'வ லாரி பெற்றெ டுத்த கற்பக வனமேவும்: tதேநாய கான் னத்து தித்த வுத்தம வானாடர் வாழ விக்ர ...of ருக்கழல் #சேராத சூர னைத்து னித்த டக்கிய வரைமோதிச் சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெ மாறாநி சாச ரக்கு லத்தை பேடி xசிராவி னால றுத்த றுத்தொ துக்கிய பெருமாளே (138) 1133. மாதர் மீதுள மயக்கு அற தனதன்னந் தாத்த தான தத்த தனதணனரு தாதத தான ததத தனதனனந் தாதத தான ததத தனதான இடமருவுஞ் சிற்ற வேலெ டுத்து விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் வலையாலே னிமையுடன் பார்த்து ளேய ழைத்து முகபடமுஞ் சேர்த்து வார முத்தும் இருவரையுங் காட்டி மாலெ முப்பி விலைபேசி, மடலவிழும் பூக்க ளால்நி றைத்த சுருளளகந் துாற்றி யேமு. டித்து மறுகிட்ைநின் றார்க்க வேந கைத்து நிலையாக வருபொருள்கண் டேற்க வேப றிக்கும் அரிவையர்தம் பேச்சி லேமு முக்க மனமுருகுந் நூர்த்த னாயி ளைத்து sill sum Guam; வலாரி பெற்றெடுத்த தே நாயகா - என்பதில் இந்திரன் வளர்த்த தேவசேனைக்கு நாயகனே என்னும் பொருளும் தொனிக்கும். இங்கு இத்துதி தேவசேனை திருமணத்துக்கு முந்திய நிகழ்ச்சி. தேம் நாயகா தேம் தேசம் t சேர்தல் - சிந்தித்தல் - திருக்குறள் 3 உரை. x சிரா - பாடல் 750. பக்கம் 235 கீழ்க்குறிப்பு பாடல் 1045, "சிற்றம் இடம் மருவும் வேல்" - சினம் கொண்ட வேல் எனலுமாம்: வெஞ்சினவேல்'- திருப்புகழ், 873,