பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 299 எயினர் - வேடர்கள், இடும் - கட்டியுள்ள, இதன் அதனில் பரண்மீதிலே (இருந்து) இளகு தழைத்துள்ள, தினை தினைக்கதிர்களை உண்ணவரும், ளிே - கிளிகளைக் கடிய வெருட்டி ஒட்ட, இனிது - நன்றாகப் பயில் பயின்றுள்ள, சிறுமி - இளம்பெண் வள்ளி, வள்ர் - வாழ்ந்திருந்த புனமீது திணைப்புனத்திலே, உலாவுவதும் உலாவித் திரிந்ததும் (முருகவேளின் சீறடியே) முதல வினை - (பிறப்பின்) முதற்காரணமான வினையின் (முடிவில்) - வினைமுடிந்து உயிர்பிரியும் காலத்தில், இரண்டு பிறைச் சந்திரன்போன்ற எயிறு பற்களுடனும், கயிறுகொடு பாசக்கயிற்றுடனும், முது வடவை - பழமையதான வடவை வடவாமுகாக்கினிபோன்ற கண்கள் சுழல வருகின்ற கால தூதர்கள் தோற்று ஒடும்படி முடுகுவதும் வெருட்டி ஒட்டுவதும் (முருகவேளின் சீறடியே), அருள்நெறியில் - திருவருள்ைப் பெறக்கூடிய வழியைக் காட்டி உதவுவதும் ( வேளின் சீறடியே) நினைத்த காரியங்கள் அனைத்தும் றைவேறும்படி (வருவதும்) வந்து உதவுவதும் (முருகவேளின் சீறடியே), அடியார்களுடைய (பகை கோடி) கோடிக்கணக்கான பகைகளை - இ ు (சாடுவதும்) - அடித்து ஒட்டுவதும் (முருகவேளின் சிறடியே). மொகு மொகு என்று (மதுபம்) வண்டுகள் முரல் - ஒலி செய்து பாடும் குரவு - குராமலர், விளவினது ளாமரத்தினுடைய குறுமுறியும் - இளந்தளிர்கள், மலர் - *ಿ; வகுளம் - மகிழம் தள தளவு - முல்லை மலர், முழுநீல லநிறமுள்ள, தீவரமும். இந்திவரம் - குவளைமலர் ஆகிய மலர்கள் - முருகு கமழ்வதும் - நறுமணம் வீசுவதும் (முருகவேளின் சீறடியே), அகில் முதன்மை தருவதும் சகல (கலைகளிலும்) ன்மைத்தானத்தை அருளுவதும் (முருகவேளின் சீறடியே), யமவிரதங்கள்ை அநுட்டிக்கும் முநிவர்களாலும் எண்ணுதற்கு அரிதான நிலையை முயன்று செய்பவர்களுடைய தவத்தின் LILLIoossro, ఎశ్రీதும் (முருகவேளின் சீறடியே) முருக! சரவண கார்த்திகை மாதர் ஆறுபேர்களின் கொங்கைப் பாலை உண்ட ஆறுமுகப் பெருமானே! குமர மூர்த்தியே! சரணம் எனத் அவ்ருடைய திருவருளைப் ப்ாடியும், ஆடியும், மிகவும் மொழிகள் றும்படி அழுதும், ெ ம், உருகுகின்ற அடியார்களின் : அருவி) கண்ணிர் # - கண்ணிர்ப் பெருக்கில் தும் (முருகவேளின் சீறடியே). வருக என்று ( அறைகூவி) வலிய அழைத்து ஆண்டருளுவதும் (முருகவேளின் f றடியே),