பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேல் வகுப்பு 319 3. (பழுத்த) செம்மை நிறைந்ததும், (முது) பழமையானது மறன, (தமிழ்ப்பலகை) தமிழ்ச்சங்க்ப் பல்ன்கயில் (இருக்கும்) န္က မ္ဘီ% (ஒரு) ஒப்பற்ற (கவிப்புலவன்) கவிபாட் வல்ல நக்கீரர் (இசைக்கு) இசைத்த சொன்ன - (அல்லது இசையுடன் பாடின) பாடலாகிய் திருமுருகாற்றுப்பட்ைக்கு (உருகி) ம்னம் உருகி, வரைக்குகையை) (அவர் அடைபட்டிருந்த) மன்லக்குகை. ய்ை இடித்துத்தள்ளி வழிதிறந்து வெளியேற்றி விட்ட்து (தணிகைக் குகனது வேல்) 4. (பசித்து) பசியினால்வருந்தி (அலகை) பேய்க் கூட்டங்கள் (முசித்து) கிலேசித்து மெலிந்து, அழுது (உணவு வேண்டும் என் முறையிடுதலை, (ஒழித்து) இல்லாமற் செய் து முறையூடாதபடி செய்து, (அவுனர்) அசுரர்களுடைய (உரத்து) மார்பிடத்தினின்று விரும் (உதிரம்) ரத்தம், (நிணம்) கொழுப்பு, (தசைக்ள்) சதைகள் இவைகளை (அந்தப் பேய்க் கூட்ட்ங்களுக்கு) (புசிக்க) உண்ணும்படி (அருள் நேரும்) அருள் பாலிக்கும் (தன்னிகைக் குகனது வேல்) - 5. (சுரர்க்கும் န္က”ို႔ முநிவர்களுக்கும், (மகபதிக்கும்) இந்திரனுக்கும் (விதித்னக்கும்) பிரமனுக்கும், (அரித்னக்கும்) திருமாலுக்கும் (நரர்த்மக்கும்) மனிதர்களுக்கும் (உறும்) நேரிடும் (இடுக்கன்) துன்பத்தையும் (வினை) பூர்வ ಸಿಹಿ (சாடும்) அழித்து ஒழிக்கும் (தணிகைக் குகனது հՆIGՆ) 'பசியால் வருந்தி வேதனைப்பட்ட அலகைகளுக்கு (பேய்களுக்கு முருக்வ்ேள் அசுரர்களை வெட்டிப் பலியிட்டு நிரம்பப் பின்ன உண்வு அளித்தனர். "சூரொடும் பொர வஞ்சி குடிய பிள்ளையார்படை (தொட்டநாள் ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பும் இறைத்தனம். "அசும்பு துார்வயிறாரமுன்பவர் செற்றதானவர் (அற்றநாள் விசும்பு தூர விழும்பிணங்கள் நிணங்களுற (மிசைந்தனம்" im தக்கயாகப்பரணி 231, 232. வேல் வினைசாடும் - "வினையோட விடும் கதிர்வேல்" - கந்தரநுபூதி 40