பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 முருகவேள் திருமுறை 19 திருமுறை கேற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன கோயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு ன்ைந்திசைவ (369ஆம் பக்கம் கீழ்க் குறிப்புத் தொடர்ச்சி.) (1) திருப்புகழுள் திராப் பிணி திர' என்னும் பாடலுக்கு (953) தாளம் நிச்சாருகம் என்பது. இதன் இல்க்கணம் திரர்’ என்னும் நெடிலிணைக்கு மாத்தின்ர நிர்ன்கு பிணி' என்னும் குறில்லிணைக்கு மாத்தின்ர இரண்டு; தீர் என்னும் ந்ெடிற் றிலிணைக்கு மாத்திரை மூன்று - ஆக மாத்திரைகள் ஒன்பது. ရ္ဟိန္ဒြီး ஒன்பது அக்கரங்கள் என்று கூறுவர். மாத்திர்ைக் ர்மப்படி நிச்சர்ருக தாளம் இரண்ட்ேகால் மாத்திரைய்ர்கிறது. (51) "நிச்சா ருகமிலகு நீண்டலகு சேகரமு ச்சைவரு மாத்திரை யிரண்டேகால்...." தாளத்திற்குரிய பத்துவகை உயிர்களைத் திருப்புகழ் ஆசிரியர் # ல் ஆங்காங்கு அமைத்துப் பாடியது மின்றி "-ன்கச்சதியினாமுறை. கஞ்சப் பஞ்சகத்தாள மாம்படி" எனப் பூதவேதாள வகுப்பில் பஞ்சதாள லக்ஷணங்களையும் விவரித்துள்ளார். மகள் . ΠΤΙ Γ) ಶ್ದಿ துள் 'பன்சகாளாய என்ற மந்திரம் ானிப்பதைக் கேட்டுத் இ: பே É? தியின் நீதி ';వేడి கைக்கொண்டாரை, நெருங்கன்மின் என்று எமது தருக்கு எச்சரிக்கை செய்கின்றார் அப்பர். தாளங் கைக்கொன்ட் தொண்டரைத் துன்னிலும் சூழலே (592-1) ஆனதால் தாளங் கைக்கொண்டார் காலபாசம் கடந்தவராவர்: "சச்ச புடமிரண்டு வில் கோலும் சார் புலுதம் இச்சையுடன் மாத்திரையும் எட்டாகும் மெச்சவரு சாசபுடம் ஒர்குருவாம் சாரும் லகுவிரண்டு மாசுகுரு வொன்றாறு மாத்திரையாம் . வீசுபுகழ் சற்பிதா வோர் புலுதம் சாரும் ல கோல் சொற்குருவு நற்புலுதம் ¦§ - டிப்புவியில் சம்பொற்கட் டம்புலுதம் சாருங் குருமூன்றும் இன்பமுயிர் மாத்திரையும் ஈராறே தம்பமெனும் உத்கட் டிதத்துக் கொருமூன்று வக்கிரந் தக்கபுகழ் மாத்திரை தான்ாறும் - ஒக்குமே" - (108 மாத்திரைத் தாளக் கலிவெண்பா).