பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு-சுருக்க உரை 513 புதைத்து வைத்திருக்கும் குடங்களில் உள்ள பணத்தையும் கொண்டுவா. 49. வேறு பேச்சுபேசாமல், கணக்கற்ற அடுப்புக்களையும், தி இட்டு மூட்ட நிரம்பக் கரியையும் கொண்டு வந்து சேர். 50 கவுரி பாஷாணம், 燃蠶 முதலிய ரசவாத மருந்துகள் உள; இவை எவற்றையும் பொன்னாக்கும். 51. செம்பு, ஈயம், பாதரசம் இவை சேர், எல்லாம் இரவுக்கே செந்நிறமாகும். 52. அதற்காக, யமுனையாற்று நீர் கொண்டு வா; வேதிக்கும் பர்த்திரங்கள் பதினாயிரம் தயார் செய்து பூமியில் அடியில் அமைக்கப்பட்ட அறைகளில் வைப்பர்யாக், 53 எழுபது எண்பது வண்டி கொண்டு வந்து குவித்து விை, 54 சித்தனாகிய யான் ரசவாத வழிகள்ை வெளிப்ப்டச்சொல்லி விள்க்கினேன்; நீ §ಶ್ವಿ ரசவிாதம் பலிக்கவேண்டுமென்று) சிவகுருவாகிய முருகவ்ேளின் திருவ்ருட் டுணையை நம்பி எதிர் பார்த்திரு. 55. பாதரசத்துடன் உருகிய சருகுகள், பித்தன்ள கன்ள குகைதொறும் நறுக்கின்வ. 56. அவசரப்பட்ாமல் 22 நாள் கழித்துப் பார் - என்து வித்தை தவறாது - நிச்சயமாக நீ பொன்ன்ன் எடுத்துக் கொள்வாய்; நான் பொய் சொல்லும் பேர்வழி யன்று. 37. எழுபது அக்ரோணி (பெருஞ் சேனைக்) கணக்குள்ள புடமிடும் கலங்களுடனும், யானை முதலிய படைகளுட்னும் வந்து 劉露 58. நான் பல கோடி பொன் எடுத்துக் கொடுப்பேன், அது கொண்டு நீ ஏழடுக்கு மெத்தை மாளிகை கட்டிக்கொள். 59 பொன் குவியல்கள்ைப் ப்த்திரப்படுத்தக் கணக்கற்ற தோல் பைகளை உடனே கொண்டு வந்து உன் அருகே அடுக்கி வை. 60. நீ விரும்பிய சகல பொருள்களும் உன்க்குக் கிடைப்பது சத்தியம்; ஏழுலகினரும் மிக்குள எனும்படி செய்துள்ளோம். 61. நான் கடைசியர்ப்ப் பார்வதி திருமணத்தின்ப்ோது தேவர்த ன். விருந்து உண்டது; தலால் 62. எனது ഖ് விசேஷ அமுது உண்ண்க் :: 63. பால நெய் வார், வற்றல் வை, நூறு பானை பொரியலை ங்கு வரவழைப்பாயாக 64, மாவடு, வடை, உப்புள்ள திர்ை எல்லாம் வ்ை. 65-68, மாமிச உணவில் உடும்பு, டு பன்றி, ஆமை வேண்டும், கண்டறியாத முயல் குழம்பு, ன் வகைகள் iடமாக உண்பேன்; நிர்ம்ப் வை. 69-70. சுரக்காய் கறி, புள்ளிக்கறிகள் வேண்டும்; தாகம்திரப் பால், தேன் நிறைய வ்ார்ப்பாயாக. 71-72. சர்க்கர்ை, பலாப்பழம், வாழைப்பழம் நிறைய இலையில் வை; ஈற்றில் ந்ேே பாக்குக் கொடுத் 彎 தி பாராதனை செய்; డ్జ, று எல்லாம் செய்து யாரும் போற்றச் சுகமாக நீ வாழ்வாய்ாக. (இந்த