பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வகுப்பு - ஆராய்ச்சி 603 பாடல்களா யமைந்துள்ள காரணத்தாலும் நன்கு பெறப்படும். மேலும், வேடிச் காவலன் வகுப்பில், "உரைபெற *%ံမ္ဟန္ဟံမ္ဟု நகரினொரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ் மத்ாணிக்ருபாகரனும்" என்பதில் தம்மைப் படர்க்கையிடத்திற். குறித்ததும், தாம் மாநுடப் பிறவியில் ஒதிய திருப்புகழைச் சுட்டியுள்ளதும் கவனிக்கற்பாலன. 2. திருப்புகழிலுங் கந்தரந்தாதியிலும் சம்பந்த மூர்த்தி சுவாமிகளை முருக்க் கடவுளெனப் போற்றிப் புகழ்ந்தது போலக், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு என்னும் ம்மூன்று நூல்களில் அவ்வாறு எங்குங் கூறுாததும், ருப்புகழிற் கூறிய "வயலூர்" வேறு நூல்களில் கூறப்படாததும் கவனிக்கற்பாலன. 3. சித் ம் . மலர் 10. b 2 (1937 பிப்ரவரி) பக்கம் 71, 91 ಘೀ :: ரைசாமி முதலியார் அவர்கள் ஒரு ப்ழைய ஏட்டுப் பிரதியில் உள்ளன என்று கீழ்க்காட்டிய பாட்ல்களை வெளியிட்டு அவை அருண கிரிநாதர் வாக்கு என்று ஊகிக்க வேண்டி இருக்கின்றது எனக் குறித்துள்ளார். (1) அருள்_முருகாற்றுப்படை (2) பொருள் முருகாற்றுப் படை (3) அணி முருகாற்றுப்படை (4) வரு முருகாற்றுப்படை (5) ് ப்பு (6) தளவகுப்பு (7), சொரூப வகுப்பு (8) கரவகுபபு; ற்றுள் 5, 6 சந்த்ப்பாக்கள், மற்றவை ஆசிரியப் பாக்க்ள். சத்தி வகுப்பு சந்த்ப்பாவாக யாக்கப்பட்டு முதல் எட் களில் முருகனைக் கூறி பின் எட் க்ளில் வீேன் # து அந்தத் పి: ఫిఫీ G.TG, T முடிகின்றது; உதார்ணம். அரவின் వ్రై அருண கிரணமும் அழிய ஒளிவிடு தழறனை விபுதர் புகழ்கர புரியில் வரும்.அறு மலையி னுடைமகள் வருநன் மரகத வலிய மயிலவள் காக்கவே