பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 முருகவேள் திருமுறை (11:திருமுறை இறையோன் பொருட்குப் பரணர் முதல்கேட்பப் பெருந்தமிழ் விரித்த அருந்தழிழ்ப் புலவனும் 55. பாய்பார் அறிய யே யாதலின் வெட்சிமலர் ஆழ்ந்த நின்னிரு கழற்கால் குழந்தை அன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும் அறிவுநிலை கூடாச் சின்மொழி கொண்டு கடவுட் கூறா உலவா அருத்தியும் 60. சனனப் பீழையும் தள்ளாக் காமமும் தற்படு துயரமும் அடைவுகெட் டிறத்தலும் தென்புலக் கோமகன் சீத்தெறு தண்டமும் நரகொடு துறக்கத் துழல்வரு பீழையும் நீளா திம்பரின் முடித்து - 65. மீளாக் காட்சி தருதியின் றெனவே. (11) - (கல்லாடர் பாடினது). 13. பரந்த கடலினை உடுத்த (ஞாலம்) உலகத்தார் யுக முடிவு என்னுமாறு பல தோள்களை உடைய (முடங்கு உளை முகத்து அவுணனொடு) சிங்கமுகாசுரனுடனே (மிடை) ஆகாயத்தில் நெருங்கின, (உடுக்கணங்கள்) நகஷத்திரங்கள் உதிரும்படி போர்க்களத்திற் போர் செய்து, 4-6. (நடுவறு வரத்தால்) சாவாது பாதியில் அரசுரிமை அறுதற்குக் காரணமாகிய வரத்தால், 蠍子 பினுள்) செருக்கள்த்தில் மறைந்து, வடவர்முகாக்கினியின் நெடிய நாக்கின் கிளைகள் தோநீ: (செந்துகிர்) கண்ணுக்கினிய பவளம் படருதற்கிட்மாகிய திரைக்கட்லில் புகுந்து, 7-11. (அகல்திரைப் படப்பிற் கிடந்து) அகன்ற அக் கடலிற் கிடந்து எரியா நின்ற வட்ஃபே தளிரை (முகமீன்று) தன்னிடத்து ஈனப்பட்டுத் திரை எறிகின்ற மலைகளைப்போலக் (கவடுபல) பல கோடுகளை உண்டாக்கப் பட்டு - கல்லிறி செறிந்த பாசிபோல (சினை) கோடுகளில் (குழை பொதுள்ளி) செறியப்பட்டு (சடை யலைந்து) வேர் அலையப்பட்டு ர்) பூங்கொத்துக்கள், அலையப்படாது கீழாக நின்ற (மேற்ப்கை) முற்பகையர்கிய மாவின்து 12-15 ஒருடலானது இரண்டு கூறாம்படி, அழியாது பேரளியை = பெருங்கருணையை உடைய பார்வதி s (கண்ணின்று) எதிர் நின்று, 鷲燃 புணர்த்தி) சக்தி என்று தன் திருநாமம் சாத்திக் (கற்பினொடு) சூரன்ை வெல் என்று