பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 முருகவேள் திருமுறை (11:திருமுறை 8. திருமந்திரம் [ékstpart] -: Ο : 520. எம்பெரு மான் இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல் அம்பவள் மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. 18. 1026, எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னேயச் சண்முகம் தோன்றலாற் கந்தன் சுவாமி கலந்தங் சேஃ மைந்தன் இவனென்று மாட்டிக்கொள்ளிரே 19, 2758. ஆறு முகத்தில் அதிபதி நா னென்றும் கூறு சமயக் குருபரன் நா ணென்றும் தேறினர். தெற்குத் திரு.அம் பலத்துளே வேறின்றி அண்ண்ல் விளங்கி நின்றானே. 20. 9. திருவிசைப்பா (சேந்தனார்) திருவிடைக்கழி (பன் - பஞ்சமம் - அந்தாதித் தொடை) நற்றாயிரங்கல் 1. மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம் வவ்வினான் மல்ைமகள் மீதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளம் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுஜாங் கழனித் 'விே கழியில் திருக்குரர் நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தனென் சேந்தன் என்னும்என் மெல்லியல் இவளே. (21)