பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பாக்கிக்குண்டு துளைத்ததைத் தெரிந்திருந்தும் நம்பி காந்தியம் பேசுகிறான். அவனுக்குச்சரியான தண்டனைதான்! வீணா: நம்பி - உள்ளே நுழைந்திருக்கக்கூடாது. மேகலை: அப்படிச் சொல்ல நமக்கென்ன உரிமை? ஒரு மாணவனுக்குப் போராட்டம் நடத்த எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அதை எதிர்க்கவும் இருக்கிறது. வீணா: போராட்டத்தில் கலந்து கொண்டவர் பலர் எதிர்த்தவர் சிலர் மேகலை: எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்பதற்காக அநியாயம் என்று பட்டதை எதிர்க்காமல் இருக்கக் கூடாது. சில சமயங்களில் குருவிகள் கூடத் தற்காப்புக் காகப் பெரிய வல்லூறைத் துரத்துவரைப் பார்த்திருக்கிறேன் காலில் மிதிபடும் கவிஞர் முருகுசுந்தரம் 复了本