பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊராரின் எண்ணத்தைச் சுமந்து வந்தோர் உறுப்பினராய் ஒன்றாக அமர்ந்தி ருக்கும் பாராளு மன்றத்தில் என்க ருத்தைப் பறைசாற்றி நிறத்திமிரை இந்த நாட்டில் வேரோடு களைவதற்குச் சட்டம் செய்வேன்; விரைவாகச் செயற்படுவேன்; ஒன்றாய்க் கூடி ஆர்வந்து தடுத்தாலும் அஞ்சமாட்டேன்; அதுவரையில் கண்ணிரண்டும் துஞ்ச மாட்டேன். முருகுசுந்தரம் கவிதைகள் 277