இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வறுமையிற் செம்மை (தாய்-மகள் சம்பாஷணை)
சகானா ஆதி
மகள் சொல்லுகிறாள்: | ||
அம்மா என் காதுக்கொரு | தோடு-நீ | |
அவசியம் வாங்கி வந்து | போடு! | |
சும்மா இருக்க முடி | யாது-நான் | |
சொல்லி விட்டேன் உனக்கிப் | போது! | (அம்) |
| ||
தாய் சொல்லுகிறாள்: | ||
காதுக்குக் கம்மல் அழ | கன்று-நான் | |
கழறுவதைக் கவனி | நன்று | |
நீதர் மொழியை வெகு | பணிவாய் நிதம் | |
நீ கேட்டு வந்து காதில் | அணிவாய்! | (கா) |
| ||
மகள் மேலும் சொல்லுகிறாள்: | ||
கைக் கிரண்டு வளையல் | வீதம்-நீ | |
கடன்பட்டுப் போட்டிடினும் | போதும்! | |
பக்கியென் றென்னை யெல் | லோரும்-என் | |
பாடசாலையிற் சொல்ல | நேரும்! | (கைக்) |
}
44 |