பக்கம்:முல்லைக்கொடி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 181

தன் களவு வெளிப்பட்டது என்று தலைவி அஞ்ச, தமர் உன்னை அவனுக்கே கொடுக்க இசைந்தார் எனத் தோழி கூறியது இது.

1. மெய்-உடலில்; கூர- மிக:2. உரைத்தாங்கு - உரைத்தது போல் 3. கரந்தது - மறைத்தது; கோட்பட்டாம் - பிடிபட்டோம்; 6. பெய்து- இட்டு;7. உரைஇ- தேய்க்க, கதுப்பு - கூந்தல் 8. அத்தன் - தந்தை; இல்லரா - வீட்டில் இருக்க 11. விதிர்த்திட்டு - நடுங்கி உதறி;13. சாந்துளர் கூழை- மயிர்ச்சாந்து பூசிய கூந்தல்; 14. தளர்பு - தளர்ந்து, ஒல்கி - மெல்ல நடந்து 15. பாங்கு - அண்மையில் உள்ள 18. அடை - கொடுத்தலை; சூழ்ந்தார் - ஆராய்ந்து முடிவு செய்தார். அகன்கண் - அகன்ற இடத்தை உடைய, வரைப்பு - மனைமுற்றம், 20 வதுவை - திருமணம், அயர்பு - மேற்கொள்வர்; 21. அல்கலும் - இரவிலும், சூழ்ந்த - ஆராய்ந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/183&oldid=708027" இலிருந்து மீள்விக்கப்பட்டது