உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினைமுடிவு எழிலி பெரும்பெயல் பொழிந்த மாலைக்காலத்திலே பெருமுது பெண்டிர், "யாம் ஊர்மருங்கிற்போகி நெல் லொடு முல்லையுந் தூஉய்த் தொழுது நிற்ப, ஆய்மகள் கன்றின் அலமரல் நோக்கி 'நுநதாயர் கோவலர் உய்த்தர இன்னே வருகுவர் என்போள் நன்மொழி கேட்டனம் அதனாலும், நின்தலைவர் திரையராய் வினைமுடித்து வரு வது வாய்வது, மாயோய்! நீ நின் எவ்வங்களை எனக் காட் டவுங் காட்டலங் கலுழ்ந்து கண்முத்து உறைப்ப ஆற் றாது வருந்துந் தலைமகள், பாசறையில் இன்றுயில் வதியுந் தலைவனைத் தன்மருங்கிற் காணாளாய் மேலும் வருநதிப், பின் தன்நெஞ்சை அவனிடத்தே ஆற்றுப்படுத்தித்,தான தனியளாய் இருக்கும் நிலைமையினை நீளநினைந்துபார்த்து, "நாம் நங்காதலன் சொல்வழி ஆற்றியிருத்தலே முறை" எனத்தேற்றியும், ஓடுவளை திருநதியும், பையல்கொண் டும், உயிர்த்தும் நடுங்கி, நெகிழ்ந்து, விளக்கிற்சுடர் அழல, மாடத்து முடங்கிறைச்சொரிதரும் அருவி ஓர்ப் பனள் கிடந்தோள் செவிநிறைய ஆவின, பரிதுரக்குஞ் செலவினர் நெடுந்தேர் பூண்டமா என்று வினை முடிவு செய்க. முற்றும்.