இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாறன் களிறு 128
ஏஆனய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன் தாஅனயால் கண்புதைத்தான் தார்வழுதி;-யாகனயும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்ததே பல்யானே அட்ட களத்து. (ஏஜனய மற்ற, தானே - ஆடை, புதைத்தான் - மூடிக்கொண் டான், புல்லார் - பகைவர்களுடைய; அட்ட - கொன்ற)