பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஆஸ்தானபுரம் நாடக சபை 39 கோ. 1_lm”. தம். தர். ijff, தம். į #ff. சரி. அப்படியே ஒரு முன்ஒரெ எழுதரது- இத்தெ ஒரு தருவா எழுதி வுடரது. வேணும் வேணும்--இத்தெ ஒரு விருத்தமா எழுதிபுடு, ஆமாம்-அதெல்லாம் இருக்கட்டும்-இந்த சிங் கத்தெ பாத்து பொம்மனுட்டிங்கல்லாம் பயப்பட மாட்டாங்களா ? அதுக்கு சந்தேகமில்லெ-எனக்கென்னமோ பயமா யிருக்குது-நான் சொல்ரனே பாருங்க. ஆசாமிங்களே! இந்த வெவகாரத்தெ இப்பொ கண்ணு ஒசனே பண்ணனும்-அப்பப்பா! பொம்ம ட்ைடிங்க நடுவுலே ஒரு சிங்கத்தெ கொண்டாரது இண்ணு, அது சாத்ாரணமான வெவகாரம் அல்லா, ரொம்ப பயங்கரமான வெவகாரம் இந்த ஒலகத் துலே இருக்கர பயங்கரமான பச்சி ஜாதிங்கள்ளெ யெல்லாம், உயிரோடிருக்கர சிங்கங் தான் ரொம்ப பயங்கரமானது! இத்தெ பத்தி காம்ப ரொம்ப ஒசனெ பண்ணனும். அத்தொட்டு, இன்னொரு முன்ஓரெ எழுதி, இவன் சிங்கம் அல்லா இண்ணு சொல்லிவுடனும். து து து! அப்படி வேணும்பா-அவன் இன் ண்ைனு அவன் பேரெ சொல்லிடனும்-சிங்கத்துங் கழுத்துங் கீழே அவன் மூஞ்சி பாதி தெரியனும், அவன் அந்த வழியா-இந்தப் பிரகாரம் தெரிவிக்க ணும்-'அம்மா, பாருங்களேன்!-ராஜ இஸ்திரியிங் களே! நீங்க பயப்படக் கூடாது-நடுங்கக் கூடாது, இண்னு ஓங்களே கேட்டுதரேன் - வேண்டிக்கரேன் -நானு வாஸ்தவமான சிங்கமா இங்கெ வந்திருக்க ரேண்னு நீங்க கெனச்சா - என் உசிரே கொடுக்க ரேன்-உங்களுக்கு பதிலா-எம்பேர்லெ கொஞ்சம் தயவு பண்ணுங்க.நானு சிங்கம் கிங்கம் ஒண்ணுமல்லா - மத்தவங்களே போலே நானும் ஒரு மனுசன்தான்!, இண்ணு-அப்பறம் தான் இன்னன் இண்ணு தம் பேரே சொல்லனும் - அதாவது நானு தவலெ சொம்பு செப்பனிடர சிசுகாகன் இண்ணு சொல்வி டட்டும்.