பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii தேவர்எலாம் தொழச்சிவந்த செந்நாள் முக்கண் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப்பு ஆக மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே மூடனேன் புலம்புயசொல் முற்று மோதான் - தாயுமானவர் பூவாரம் அணிந்தபிரான் பொன்னடிக்கீழ் நின்றெளியோம் தேவாரம் பாடில்அவர் செவிக்கின்பம் ஆகாதோ?” - கவிமணி தே.வி. மூவர் முதலிகள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 1 தா பா கல் ஆலின் 14 2 மலரும் மாலையும - சமூகம் - 15