பக்கம்:மேகமண்டலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

3

கீர்த்தனம் கேட்போம்;-உலகப் போர்த்திறம் கேட்போம்; கிண்டி நெஞ்சில் வீரம் பெய்யும் கீதங்கள் கேட்போம்.

4.

காற்றி லேஒளி-மிதந்து காதிற் பாயவே சாற்றும் இன்பப் பேச்சுக் கேட்டுச் சந்தோ ஷங்கொள்வோம்.

5

இருந்த வண்ணமே-உலகில் எட்டுத் திக்கிலும் . பொருந்து செய்தி அத்தனையும் பூரித்துக் கேட்போம்.

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/107&oldid=620675" இலிருந்து மீள்விக்கப்பட்டது