பக்கம்:மேகமண்டலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம் 4. காணும்மரம் எல்லாம் கனிகுலுங்க வேணும்; பூணும் நகை யாவும் பொன்சிறக்க வேணும். 5 தென்றல்வீச வேணும்; தேன்சொரிய வேணும்; குன்றுபோலே செல்வம் குவிந்திருக்க வேணும். Ꮾ சுறுசுறுப்பு வேணும்; தூக்கம்போக வேணும்; விறுவிறுப்பு வேணும்; வீரம்மிக வேணும். 7 வீரம்மிக வேணும்; வெற்றிவர வேணும்; காரமின்றி யாரும் கலந்துவாழ வேணும். 8. மெய்விளங்க வேணும் வேதவாழ்வு வேனும் தெய்வஅருள் வேணும்; தேசம்ஓங்கவேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/129&oldid=884195" இலிருந்து மீள்விக்கப்பட்டது