இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தோன்
1
கதவினத் தட்டுவார் யார்?"என்று
காதலி கேட்டனள்; யான்என்றேன்.
இதமுடன் வந்தவள் திறப்பளென்
றெண்ணினேன்; கதவு திறந்திலள் !
2
மீட்டும் ஒருமுறை தட்டினேன்;
மீட்டும்யார் என்று வினவினுள். காட்டிய அன்புக் குரலில், "நின்
காதலன்" என்றேன்; திறந்திலள் !
15