பக்கம்:மேகமண்டலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

3 கல்லென்று கொட் டினையே;-கல் லுள்

கண்ணுக் கினிய மணியை மறந்தனை. வில்லென் ருெடித்துநின்ருய்;-அதில்

வீணை நரம்பு செறிந்தது கண்டிலை.

4

சிப்பியை வீசிவிட்டாய்;- உள்ளே

சேர்ந்தநன் முத்துச் சிதைந்த தறிந்திலை

குப்பையென் றேனறிந்தாய்;-ஒளி

கொண்டு திகழ்ந்ததங் கத்தினைக் கண்டிலை.

5

கண்டதை விண்டொழிந்தாய்;-கண்ட

காட்சியிலேஓர் கருத்தை அறிந்திலை. வண்டை வெறுத்தோட்டிய்ை;--அதன்

வாயில்ரிங் காரம் இருந்த துணர்ந்திலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/23&oldid=620498" இலிருந்து மீள்விக்கப்பட்டது