பக்கம்:மேகமண்டலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளும் மலரும்

1.

முள்என்று வெட்டினை நீ;-உள்ளே

மொட்டும் மலரும்அவ் வெட்டில்அழிந்தன. கள் என்று தட்டிவிட்டாய்-அதில் -

கலந்த அமுதம் நிலந்தனில் வீழ்ந்தது.

2 ஓடென் றுடைத்தனையே;-உள்ளே

உள்ள பருப்பையும் தள்ளிவிட் டாயன்ருே ?

காடென்று தீயைவைத்தாய்;--அதிற்

கமழும் மலர்க்கொடி காய்ந்தது கண்டிலை.

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/22&oldid=620496" இலிருந்து மீள்விக்கப்பட்டது